தாண்டியடி பிரதேசத்தில் தாண்டியடி பிரதேச மக்களின் ஒருங்கிணைப்பில் விக்னேஸ்வரா பாலர் பாடசாலையானது கடந்த 18.01.2017 புதன் அன்று பாலர் பாலர் பாடசாலையின் தலைவர் திரு.ஜனார்த்தனன் தலைமையில் இடம்பெற்றது.
இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அத்தியாக தாண்டியடி கிராமசேவை உத்தியோகத்தர் திரு கண. இராசரெத்தினம் அவர்களும் மற்றும் பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.








Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!