
திருக்கோவில் பிரதேச குடிநில கிராம மக்கள்தேவ சபையின் 13 வருட கால பணியிலிருந்து விடை பெற்ற தந்தை பாஸ்டர். ராம் அவர்களின் பிரியாவிடை நிகழ்வானது 18.12.2015 ஞாயிறு நேற்றைய தினம் குடிநிலம் நடைபெற்றது .
இந்நிகழ்வில் போது குடிநிலம் கிராமத்தில் சேவையாற்றிய கிராமசேவகர்கள் மற்றும் பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதன் போது பெறப்பட்ட புகைப்படங்கள்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!