
இவ் விபத்தில் அக்கரைப்பற்று பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த கனரகவாகனமும் முற்சக்கரவண்டி ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் எவருக்கும் எதுவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை, இது தொடர்பான மேலதிக விசாரணையினை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் .
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!