
இன் நிகழ்வில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வகவீந்திரன் கோடீஸ்வன் அவர்களும், திருக்கோவில் பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு.S.ஜெகராஜன் மற்றும் பாடசாலை அதிபர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதன்படி,
- திகோ/ தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம்,
- திகோ/விநாயகபுரம் சக்தி வித்தியாலயம்,
- திகோ/ தம்பிலுவில் தேசிய பாடசாலை,
- திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயம்,
- திகோ/மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு நிழற்பிரதி இயந்திரமும்,
மற்றும் திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் முகவாயில் அமைப்பதற்காக அப் பாடசாலைக்கு ருபா. ஏழு இலட்சம் (700,000/=) உம் மற்றும் திகோ/ திருக்கோவில் குமர வித்தியாலயத்திற்கு மாணவர்களுக்கான மேலைத்தேய இசைக்கருவிகளும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து வழங்கிவைத்தார்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!