(ஆர்.சயனொளிபவன், ஆர். நர்த்தனன் )
தம்பிலுவில் முனையூர் ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது . ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியதுடன் எதிர்வரும் (21 ) புதன்கிழமை பொங்கலுடன் நிறைவுபெறவுள்ளது.
பூசைகள் முடிவுற்றதும் ஆலயத்தில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது. PHOTOS Down
தம்பிலுவில் முனையூர் ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது . ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியதுடன் எதிர்வரும் (21 ) புதன்கிழமை பொங்கலுடன் நிறைவுபெறவுள்ளது.
பூசைகள் முடிவுற்றதும் ஆலயத்தில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது. PHOTOS Down













Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!