Contact Form

Name

Email *

Message *

இலங்கை பிரஜைகள் 1885 பேருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை.!

வெளிநாட்டில் வசிக்கும் புலம்­பெ­யர்ந்­துள்ள 1885 இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டைப்பிரஜாவுரிமைகள் வழங்கப்படவுள்ளது. குறித்த சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது, உள்துறை, அபி…

Image

வெளிநாட்டில் வசிக்கும் புலம்­பெ­யர்ந்­துள்ள 1885 இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டைப்பிரஜாவுரிமைகள் வழங்கப்படவுள்ளது.
குறித்த சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது, உள்துறை, அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான எஸ்.பீ.நாவின்னவின் தலைமையில் இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

You may like these posts

Comments