Contact Form

Name

Email *

Message *

உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள வட்டமடு வம்மியடி வயல் பிரதேசத்தில் உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று;ம் 4 தோட்டக்களுடன் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒருவரை கைது இன்று புதன்கிழ…

Image
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள வட்டமடு வம்மியடி வயல் பிரதேசத்தில் உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று;ம் 4 தோட்டக்களுடன் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒருவரை கைது இன்று புதன்கிழமை மாலை(09) கைது செய்துள்ளதாக  திருக்கோவில் பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி ஏ.எஸ்.கே. பண்டார தெரிவித்தார்

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து சம்பவதினமான இன்று மாலை வட்டமடு வம்மியடி வயல் பிரதேசத்தில் வேளாண்மை காவலுக்காக அமைக்கப்பட்ட கொட்டகையை சுற்றிவளைத்து சொதனையிட்டபோது அங்கு மறைத்துவைத்திருந்த உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றையும் அதற்கான 4 தோட்டாக்களையும் கைப்பற்றியதுடன் இது தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ளனர்
இச் சம்பவத்தில்; கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

You may like these posts