
வரவு செலவுத் திட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு விவாதம் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் பிரதமர் இந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பத்து வருடங்களுக்கு ஒரு முறை அதிகபட்சமாக இரண்டு தடவைகள் வரியற்ற வாகன அனுமதி பத்திரத்தை பெற்று கொடுக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் வெிக்ரமசிங்க கூறியுள்ளார்.