திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் புனருத்தான திருப்பணிவேலைகள் ஆரம்பமாக புதிய ஆலய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் இன்று 09.12.2015 காலை 10.00 மணியள்வில் ஆலயத்தில் இடம் பெற்றது.
இதன் போது ஆலய பிரதமகுரு மற்றும் ஆலய நிர்வாகசபையினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.




