
அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவிலுக்கு சென்ற அக்கரைப்பற்று பஸ் சாலைக்குச் சொந்தமான பஸ்வண்டியுடன் திருக்கோவில் பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்றுக்குச் சென்ற பார ஊர்தியும் சின்ன முகத்துவாரம் பாத்திற்கு அருகில் சம்பவதினமான இன்று பகல் 12 மணியளவில் நேருக்கு நேர் விபத்துக்குள்ளானதில் பஸ் வண்டியில் பிரயாணம் செய்த 5 பிரயாணிகள் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் ;