Contact Form

Name

Email *

Message *

இன்று முதல் 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக் கடமையில்......

வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவத்தில் எதிர்வரும் 14.08.2015ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள தீர்த…

Image

வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவத்தில் எதிர்வரும் 14.08.2015ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்ட்தினை முன்னிட்டு இன்று 12.03.2015 முதல் 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுபதிகாரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

You may like these posts