Contact Form

Name

Email *

Message *

கிழக்கிலங்கை திருக்கோவில் விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமும், தீ மிதிப்பும் -2015

வருடாந்த மகோற்சவமானது 23.08.2015 ஞாயிற்றுக்கிழமை காலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 28.08.2015 வெள்ளிக்கிழமை காலை 7.30மணிக்கு மஞ்சள் குளித்தலும், தீ மிதிப்பும் இடம்பெற…

Image

வருடாந்த மகோற்சவமானது 23.08.2015 ஞாயிற்றுக்கிழமை காலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 28.08.2015 வெள்ளிக்கிழமை காலை 7.30மணிக்கு மஞ்சள் குளித்தலும், தீ மிதிப்பும் இடம்பெறும். அத்துடன் 04.09.2015 08ம் சடங்கு பூசை இடம்பெறும்.





ஆரம்பம் - 23.08.2015
நிறைவு, தீ மிதிப்பு - 28.08.2015







You may like these posts