Contact Form

Name

Email *

Message *

தற்காலிக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க கோரிக்கை

எ திர்வரும் 10ம் திகதி வரையில் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் இதனைத் தெரிவித்துள்ளார்.  பிரசேத்தில் உள்ள…

Image
திர்வரும் 10ம் திகதி வரையில் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் இதனைத் தெரிவித்துள்ளார். 
பிரசேத்தில் உள்ள கிராம அலுவலர்களின் ஊடாக இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 



இதேவேளை இடம்பெயர்ந்த வாக்காளர்கள் 10ஆயிரம் பேர் வரையில், வௌிவேறு வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளை பதிவு செய்ய விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
இதற்கிடையில் தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது கண்காணிப்பு குழு எதிர்வரும் 21ம் திகதி இலங்கை வரவுள்ளது.

You may like these posts

Comments