மரண அறிவித்தல்
-----------------------------------------------------------
தம்பிலுவிலை சேர்ந்த திருமதி நாகம்மா அரியநாயகம் அவர்கள் காலமானார்.அன்னார் காலம்சென்ற R.W.Vஅரியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திராதேவி,அமரர் சந்திரநேரு,அமரர் கவீந்திரன்,விஜயா,நிர்மலன்,பிரகஸ்பதி,அமரர் மேகநாதன் (ரூபன்) அமரர் உதயணன்,செல்வமலர்,நர்மதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மகுலராஜா,செல்வமணி,அருளம்மா,சரசானந்தன்,பூரணம்,அனா,நிமாலினி,ஜீவி,ஜெயராஜா,ஜேம்ஸ் ஆகியோரின் மாமியாரும் ஆவர்....
திருப்பலி நாளை வெள்ளிக்கிழமை(14.02.2014) பி.ப.மூன்று
மணியளவில் தம்பிலுவில் இரண்டாம் குறிச்சியில் உள்ள தம்பிமுத்து வீதியில் இருக்கும் இல்லத்தில் நடைபெற்று
பூத உடல் நல்லடக்கத்துக்காக தம்பிலுவில் மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-----------------------------------------------------------
தம்பிலுவிலை சேர்ந்த திருமதி நாகம்மா அரியநாயகம் அவர்கள் காலமானார்.அன்னார் காலம்சென்ற R.W.Vஅரியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திராதேவி,அமரர் சந்திரநேரு,அமரர் கவீந்திரன்,விஜயா,நிர்மலன்,பிரகஸ்பதி,அமரர் மேகநாதன் (ரூபன்) அமரர் உதயணன்,செல்வமலர்,நர்மதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மகுலராஜா,செல்வமணி,அருளம்மா,சரசானந்தன்,பூரணம்,அனா,நிமாலினி,ஜீவி,ஜெயராஜா,ஜேம்ஸ் ஆகியோரின் மாமியாரும் ஆவர்....
திருப்பலி நாளை வெள்ளிக்கிழமை(14.02.2014) பி.ப.மூன்று
மணியளவில் தம்பிலுவில் இரண்டாம் குறிச்சியில் உள்ள தம்பிமுத்து வீதியில் இருக்கும் இல்லத்தில் நடைபெற்று
பூத உடல் நல்லடக்கத்துக்காக தம்பிலுவில் மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
