3வது தடவையாக தினக்குரல் பத்திரிகையால் நடத்தப்படும் உதவும் கரங்கள் நிகழ்ச்சிக்காக திருக்கோவில் மெதடிசன் மிசன் தமிழ் மகாவித்தியாலயம் சார்பாக ரூபா 43,000 அனுப்பி வைக்கப்பட்டது.திருக்கோவில் மெதடிசன் மிசன் தமிழ் மகாவித்தியால மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மூலமாக திரட்டப்பட்ட இந்த பணம் இன்று அதிபர் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த பணம் வன்னியை சேர்ந்த அர்ச்சனா எனும் சிறுமியின் சத்திர சிகிச்சைக்காக பயன் பெற உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பணம் வன்னியை சேர்ந்த அர்ச்சனா எனும் சிறுமியின் சத்திர சிகிச்சைக்காக பயன் பெற உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.