ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67ஆவது பிறந்த தினம் , இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு திருக்கோவில் பொலிஸ் நிலையத்தால் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுதனார் சுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது . இந் நிகழ்விற்கு திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தென்னக்கோன் , பொலிசார் , விசேட அதிரடிபடையை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர் .
ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருக்கோவில் பொலிசாரால் முருகன் கோவிலில் விசேட பூஜை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67ஆவது பிறந்த தினம் , இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு திருக்கோவில் பொலிஸ் நிலையத்தால் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுதனார் சுவாமி ஆலயத்தில்…
