Contact Form

Name

Email *

Message *

ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருக்கோவில் பொலிசாரால் முருகன் கோவிலில் விசேட பூஜை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67ஆவது பிறந்த தினம் ,   இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு   திருக்கோவில் பொலிஸ்  நிலையத்தால் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுதனார் சுவாமி ஆலயத்தில்…

Image
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67ஆவது பிறந்த தினம் ,   இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு   திருக்கோவில் பொலிஸ்  நிலையத்தால் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுதனார் சுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது . இந்  நிகழ்விற்கு திருக்கோவில் பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி தென்னக்கோன்  , பொலிசார் , விசேட அதிரடிபடையை  சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர் .



















You may like these posts