Contact Form

Name

Email *

Message *

தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோரை பாராட்டும் நிகழ்வு

தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் 2013ல் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோரை பாராட்டும் நிகழ்வு நாளை காலை 11.00மணியளவில் பாடசாலை அதிபர் திரு.பா.சந்திரேஸ…

Image


தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் 2013ல் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோரை பாராட்டும் நிகழ்வு நாளை காலை 11.00மணியளவில் பாடசாலை அதிபர் திரு.பா.சந்திரேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இன் நிகழ்விற்கு அனைவரினையும் அன்பாக அழைக்கின்றோம்.

You may like these posts