தம்பிலுவில் 2ம் குறிச்சி சிவன்கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி கந்தசாமி அவர்கள் 17.06.2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், விசாலாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.முருகானந்தம்(Medical Superintendent - Batticaloa Teaching Hospital), மங்கையற்கரசி(ஆசிரியை), மரகதவல்லி(ஆசிரியை), Dr.அருளானந்தம்(Eastern University), மனோரஞ்சிதம், சிவானந்தம்(சவூதி அரேபியா) ஆகியோரின் அருமைத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.06.2013 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு தம்பிலுவிலில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னார், விசாலாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.முருகானந்தம்(Medical Superintendent - Batticaloa Teaching Hospital), மங்கையற்கரசி(ஆசிரியை), மரகதவல்லி(ஆசிரியை), Dr.அருளானந்தம்(Eastern University), மனோரஞ்சிதம், சிவானந்தம்(சவூதி அரேபியா) ஆகியோரின் அருமைத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.06.2013 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு தம்பிலுவிலில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
