Contact Form

Name

Email *

Message *

மரணஅறிவித்தல் - அமரர்.இரா.ஜெயேந்திரா.(இலங்கை வங்கி முகாமையாளர்)

திருக்கோவிலை சேர்ந்த இராசையா.ஜெயேந்திரா காலமானார். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் இன்று (03.11.12)அவரது இல்லத்தில் இடம்பெற்று பிற்பகலில் திருக்கோவில் மயானத்தில் நல்லடக்…

Image

திருக்கோவிலை சேர்ந்த இராசையா.ஜெயேந்திரா
காலமானார். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் இன்று (03.11.12)அவரது
இல்லத்தில் இடம்பெற்று பிற்பகலில் திருக்கோவில்
மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள்
ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



                                     அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்  
__  தம்பிலுவில் திருக்கோவில் பிரதேச மக்கள் _ 

You may like these posts