பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றக் குழுக்களின் செயலாளர் நாயகம் கமலேஸ் சர்மா நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவிலுக்கு விஜயம் செய்கிறார்.
அங்கு மீள்குடியேற்றப்பட்ட கஞ்சிகுடிச்சாறு கிராமத்தில் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றச் செயற்பாடுகள் பற்றி நேரில் பார்வையிடவுள்ளார்.
திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விஜயத்தின்போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸூம் கலந்து கொள்ளவுள்ளார்.
வி.ரி.சகாதேவராஜா
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் நாளை திருக்கோவில் விஜயம்
பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றக் குழுக்களின் செயலாளர் நாயகம் கமலேஸ் சர்மா நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவிலுக்கு விஜயம் செய்கிறார். அங்…
