அம்பாரை மாவட்ட நிருபர் கிழக்கு மாகாணசபைக்கான அஞ்சல் மூலமான வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை காலையில் திருக்கோவில் பிரதேசசெயலகம் மற்றும் திருக்கோவில் வலயக்கல்விப் பணிமனைகளில் தெரிவத்தாட்சியாளர்களான பிரதேச செயலாளர் கலாநிதி ,எம்.கோபாலரெத்தினம் , வலயக் கல்விப்பணிப்பாளர் ஆர்.சுகிகிர்தராஜன் ஆகியோர் முன்னிலையில் வாக்களிப்பு நடைபெறுவதை காணலாம்
