Contact Form

Name

Email *

Message *

திருக்கோவிலில் இடம்பெற்ற மாகாணசபைக்கான அஞ்சல் மூலமான வாக்களிப்பு

அம்பாரை மாவட்ட நிருபர் கிழக்கு மாகாணசபைக்கான அஞ்சல் மூலமான வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை காலையில் திருக்கோவில் பிரதேசசெயலகம் மற்றும் திருக்கோவில் வலயக்கல்விப் பணிமனைகளில…

Image
அம்பாரை மாவட்ட நிருபர் கிழக்கு மாகாணசபைக்கான அஞ்சல் மூலமான வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை காலையில் திருக்கோவில் பிரதேசசெயலகம் மற்றும் திருக்கோவில் வலயக்கல்விப் பணிமனைகளில் தெரிவத்தாட்சியாளர்களான பிரதேச செயலாளர் கலாநிதி ,எம்.கோபாலரெத்தினம் , வலயக் கல்விப்பணிப்பாளர் ஆர்.சுகிகிர்தராஜன் ஆகியோர் முன்னிலையில் வாக்களிப்பு நடைபெறுவதை காணலாம்








You may like these posts