Contact Form

Name

Email *

Message *

சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயத்தில் தொண்டாற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

அம்பாறை மாவட்ட நிருபர் திருக்கோவில் சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயம் சித்திரை பெர்ணமியை முன்னிட்டுஆலயத்தின் அபிவிருத்திக்காக தொண்டாற்றிய அரசியல் கட்சிகளைச்சேர்ந்தவர்கள் மற்றும…

Image
அம்பாறை மாவட்ட நிருபர்

திருக்கோவில் சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயம் சித்திரை பெர்ணமியை முன்னிட்டுஆலயத்தின் அபிவிருத்திக்காக தொண்டாற்றிய அரசியல் கட்சிகளைச்சேர்ந்தவர்கள் மற்றும் கொடைவள்ளல்களை கௌரவிக்கும் நிகழ்வு ஆலயமண்டபத்தில்   சனிக்கிழமை (5)ம் திகதி ஆலயத்;தலைவர் சந்திரசேகரம்தலைமையில் நடைபெற்றது

இவ் நிகழ்வில் கிழக்குமாகாண விவசாய கால்நடை அமைச்சர் து.நவரெட்ணராஜா,கிழக்குமாகாண சபை உறுப்பினர் எஸ். செல்வராஜா, தமிழ்தேசிய கூட்டமைப்பின்திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் புவிராஜன், ஆலையடிவேம்பு; பிரதேச சபைதவிசாளர். க.இரத்தினவேல், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் இராசையா, மற்றும்திருக்கோவில் பிரதேசசெயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினம், கிழக்கு மாகாணவிவசாய அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் என்.செந்தீபன் ஆகியோரை ஆலயநிர்வாகத்தினர் பொன்னாடை போர்த்தி  கௌரவித்தனர்





You may like these posts

Comments