இதய அஞ்சலி
மண்ணில் விண்ணில்
2011- 02 - 20 2012 - 03 - 04
அமெரிக்கா நியுயோர்க்கை பிறப்பிடமாகக் கொண்ட பாலேந்திரன் டீனா கசல் 2012-03-04 அன்று இறைவனடி சேர்ந்தார்.இவர் பாலேந்திரன்,மேனகா நிரோசினியின் அன்பு மகளாவார்.மற்றும் கல்முனை பாண்டிருப்பைஸ் சேர்ந்த நாகேந்திரன் சரஸ்வதி மற்றும் திருக்கோவிலைச் சேர்ந்த மைக்கல் டீ.ஜோன் அவர்களின் அன்பு பேத்தியுமாவார்.ஜெரிரவிந்திரன் ஜெயந்தி,ஜோர்ச் சுவர்ணலதா,ரமேஸ் பானுப்பிரியா,ஜெயானந்தராஜா ஆகியோரின் அன்பு மருமகளும்,கதிர்மணிராஜன்,சசீந்திரன்,மெர்லின்,தர்மேந்திரன்,ரொபின்ரீட்டா,கந்தசாமி பிரமிளா,தர்சன் சிரோமி ஆகியோரின் பெறாமகளும் ,அணேரச்,நிரொக்சன்,றீனா,ஜொயன்னா,கசுரின்,ஒடோலின் ஆகியோரின் அன்புத் தங்கையும் ஆவார்.
டீனா செல்லமே ,பதினொராம் மாதம் பறந்து வருவாய் எம்மடியில் தவழ எனப்பார்த்திருந்தோம்,காத்திருந்தோம் பறந்து வந்தது உன் மறைவுச்செய்தி பரிதவித்து நிற்கின்றோம்.மகளே, எம்மடியில் தவளவிட்டாலும் உன் ஆன்மா இறைவனின் மடியில் தவழ
வேண்டி நிற்கின்றோம்.
தகவல்
அ.கந்தசாமி (பெரியப்பா)
மற்றும் உறவுகள்தேவாலய வீதி . நெசவு நிலைய வீதி.
திருக்கோவில் - 02 பாண்டிருப்பு . 01
தொ.பே.எண் - 077 - 3665071 கல்முனை.
தொ.பே.எண் - 067- 2220533
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!