Contact Form

Name

Email *

Message *

மலேசியா செல்லும் கிராம சேவையாளருக்கு பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு

அம்பாரை மாவட்டத்தில் உள்ள 504 கிராம சேவையாளர்களுக்கான முகாமைத்துவப்போட்டியில்  01ம்  இடம் பெற்றமைக்காகவும்,  அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  அவர்களினால் கௌரவிக்கப்பட்டு தே…

Image

அம்பாரை மாவட்டத்தில் உள்ள 504 கிராம சேவையாளர்களுக்கான முகாமைத்துவப்போட்டியில் 01ம் இடம் பெற்றமைக்காகவும், அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் கௌரவிக்கப்பட்டு தேசிய மட்டத்தில் சிறப்பு பரிசு பெற்றமைக்காகவும், மலேசியாவிற்கு புலமைப்பரிசில் பெற்ற திருக்கோவில் பிரதேசசெயலகத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் திரு. சுந்தரமூர்த்தி பார்த்தீபன் அவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 2012.02.08 புதன்கிழமை திருக்கோவில் பிரதேசசெயலாளர் திரு . M. கோபாலரெட்னம் தலைமையில் பிரதேசசெயல கேட்போர்கூடத்தில்   நடைபெற்றது.











You may like these posts

Comments