Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் கடலில் மூழ்கி ஒருவர் பலி.........

திருக்கோவில் கடற்பரப்பில் மூழ்கி ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று (26) அதிகாலை 4.30 - 5.00 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இவர் நீரிழ் மூழ்கியுள்ளார்.குறித்த நபரின் சடலம் திரு…

Image
திருக்கோவில் கடற்பரப்பில் மூழ்கி ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று (26) அதிகாலை 4.30 - 5.00 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இவர் நீரிழ் மூழ்கியுள்ளார்.குறித்த நபரின் சடலம் திருக்கோவில் கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
55 வயதுடைய வேல்முருகு மகேந்திரராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கூட்றவு பரிசோதகராவார்..




You may like these posts

Comments