Contact Form

Name

Email *

Message *

இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் தம்பிலுவில் , விநாயகபுரத்திலிருந்து 2 பேர் சித்தி

இவ் ஆண்டுக்கான இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்களைச் சேர்ப்பதற்காக நடைபெற்ற திறந்த போட்டிப் பரீட்சையில் எமது பிரதேசத்திலிருந்து இரண்டு பேர் சித்தியடைந்துள்ளனர் . திரு .ஜி அருணன் …

Image
இவ் ஆண்டுக்கான இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்களைச் சேர்ப்பதற்காக நடைபெற்ற திறந்த போட்டிப் பரீட்சையில் எமது பிரதேசத்திலிருந்து இரண்டு பேர் சித்தியடைந்துள்ளனர் .
  • திரு .ஜி அருணன் .-தம்பிலுவில் 
  • திரு .பி .பிரபாகரன் -விநாயகபுரம் 
வகுப்பு III ற்கு ஆட்களைத் திரட்டுவதற்கான பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் 9தமிழர்களும், 9முஸ்லீம்களுமாக 18பேர் சித்தியடைந்துள்ளனர்.

சித்தியடைந்தவர்களுக்கு எமது இணையதளம் மற்றும் எமது பிரதேச மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் ---

You may like these posts

Comments