Contact Form

Name

Email *

Message *

தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு பிரதேச மக்கள் இதுவரை மீள்குடியேற்றப்படவில்லை

திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த கால யுத்ததினால் இடம்பெயர்ந்த தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு பிரதேச மக்களை அரசாங்கம் இன்று வரை மீள்குடியேற்றாததால் அவர்கள் நிர்க்கதியான நிலை…

Image
திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த கால யுத்ததினால் இடம்பெயர்ந்த தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு பிரதேச மக்களை அரசாங்கம் இன்று வரை மீள்குடியேற்றாததால் அவர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, இப்பிரதேச மக்களை உடன் மீள்குடியேற்ற அரசாங்கம் நடைவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்

தென்கிழக்கு லண்டன் நலன்புரிச் சங்கத்தின் உதவிக்கரம் அமைப்பின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஆலையடிவேம்பு இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கும் நிகழ்வு தங்கவேலாயுதபுர பாடசாலையில் நேற்று நடைபெற்றது.

இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சீ.யேகேஸ்வரன இவ்வாறு தெரிவித்தார்.

---

You may like these posts

Comments