Report By - Samarasan
சங்கமன்கண்டி பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற தீர்த்தம் தவறான திதி நட்சத்திர பொருத்தத்தில் நிகழ்ந்ததாகக்கூறி இதே நிகழ்வை அடுத்த மாதம் ஆகஸ்ட் ம் திகதி மீண்டும் நடத்துவதற்கு சிலரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் , அடியார்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் மனக்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது . இக்குழப்ப நிலையை தீர்க்குமுகமாகவே இக் கட்டுரையை எமக்கு சமரசன் என்பவர் விளக்கமாக அனுப்பியுள்ளார் அதை உங்களுக்காக இங்கே பதிவிடுகிறோம் .
அனுப்பியவருக்கு எமது நன்றிகள் .,
அனுப்பியவருக்கு எமது நன்றிகள் .,
By- சமரசன்



Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!