Contact Form

Name

Email *

Message *

மோட்டார் சைக்கிள்களில் சென்றோர் மீது குரங்குகள் பாய்ந்ததில் இருவர் படுகாயம்

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த இரு ஆசிரியர்கள் மீது வீதியோர மரங்களிலிருந்து குரங்குகள் பாய்ந்ததால் இரு ஆசிரியர்கள் படுகாயமடைந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை திரு…

Image
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த இரு ஆசிரியர்கள் மீது வீதியோர மரங்களிலிருந்து குரங்குகள் பாய்ந்ததால் இரு ஆசிரியர்கள் படுகாயமடைந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை திருக்கோவிலில் இடம்பெற்றது. திருக்கோவில் பிரதான வீதியூடாக இவர்கள் பாடசாலை நோக்கி வரும்போது குரங்குகள் பாய்ந்ததால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து புரண்டு விபத்துக்குள்ளானது.

காயமடைந்த இரு ஆசிரியர்களும் திருக்கோவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இக்குரங்குகளை காட்டுப் பகுதிக்கு விரட்டும் பணியும் இடம்பெற்றது.

You may like these posts

Comments