News By - Parthipan.GS
திருக்கோவில் பிரதேசத்தின் தாமரைக்குளம் எனும் பகுதியில் அமைந்துள்ள நேருபுரம் வீட்டுத்திட்டத்தில் 22 ஆம் இலக்கம்.வீட்டில் வசித்துவரும் ஆறுமுகம் என்பவரின் இரண்டு வயது குழந்தையானது வாசலில் விளையாடிக்ககொண்டிருந்த வேளை தவறுதலாக கினற்றிக்காக வெட்டப்பட்டிருந்த குழியினுள் விழுந்து 2011 - 03 -14ம் திகதி மாலை 6.00 மணியளவில் பரிதாபகரமான நிலையில் மரணமடைந்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது...
மிகவும் பரிதாபமான செய்தி .
இக் குழந்தையின் ஆத்மா இறைவனடியில் சேர எமது ஊர் மக்கள் சார்பாக பிரார்த்திக்கிறோம் ..
ஆழ்ந்த அனுதாபங்கள்
திருக்கோவில் பிரதேசத்தின் தாமரைக்குளம் எனும் பகுதியில் அமைந்துள்ள நேருபுரம் வீட்டுத்திட்டத்தில் 22 ஆம் இலக்கம்.வீட்டில் வசித்துவரும் ஆறுமுகம் என்பவரின் இரண்டு வயது குழந்தையானது வாசலில் விளையாடிக்ககொண்டிருந்த வேளை தவறுதலாக கினற்றிக்காக வெட்டப்பட்டிருந்த குழியினுள் விழுந்து 2011 - 03 -14ம் திகதி மாலை 6.00 மணியளவில் பரிதாபகரமான நிலையில் மரணமடைந்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது...
மிகவும் பரிதாபமான செய்தி .
இக் குழந்தையின் ஆத்மா இறைவனடியில் சேர எமது ஊர் மக்கள் சார்பாக பிரார்த்திக்கிறோம் ..
ஆழ்ந்த அனுதாபங்கள்
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!