Contact Form

Name

Email *

Message *

மிகவும் பரிதாபமான செய்தி , தம்பிலுவில் கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்

தம்பிலுவில் குருகுலத்துக்கு அருகில் உள்ள கடலில் குளிக்க சென்ற  இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர் இச்சம்பவம் இன்று காலை 7.45 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. புதுக்கு…

Image
தம்பிலுவில் குருகுலத்துக்கு அருகில் உள்ள கடலில் குளிக்க சென்ற இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்
இச்சம்பவம் இன்று காலை 7.45 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
புதுக்குள வீதி தம்பிலுவில் 2 ஐச் சேர்ந்த சிவசோதி ரோஜன் (வயது 15) இ  பதுளையைச் சேர்ந்த செல்வக்குமார் (வயது 20) என்ற இருவருமே இவ்வாறு 
காணமால் போயுள்ளனர்.
இவர்களை தேடும்பணியில் தற்போது  
பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பிறந்த தின வைபவதிற்கு வந்ததாக பொது மக்கள் கூறி உள்ளனர் .

மேலும் சில செய்திகளுக்காக காத்திருக்கிறோம் ..


Our 2nd updated news to check click here http://www.thambiluvil.info/2010/12/blog-post.html

செய்தி - Narthanan & Jeyapiri
---------------------------------------------------------
People Of Thambiluvil & Thirukkovil

You may like these posts

Comments