தம்பிலுவில் நீர்பாசன திணைக்களத்தில் நவராத்திரி பூசை நிகழ்வு 2010.10.16 அன்று விமர்சையாக நடைபெற்றது , அன்றைய தினம் சரஸ்வதி வித்தியாலய மாணவர்களின் நடனங்களும் நடைபெற்று பரிசில்களும் வழங்கப்பட்டன
இவ் விழாவிற்கு I.E , T.O 's, M.A 'S,P.A ,,Draughtmans & M.L ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Mailed By - M.Karunanithy(T.O)
Photos - M.Karunanithy(T.O)
-------------------------------------
People Of Thambiluvil Thirukkovil
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!