
தற்போது முதலாம் , இரண்டாம் மூன்றாம் வீதி திருவிழாக்கள் இடம் பெறுகின்றன ..
08.06.2009 அன்று பொங்கல் வைபவத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெரும் .
- பக்தர்களின் காவடி
Thanks - Sanjayan ( photo)
ஆலய நிகழ்வு மற்றும் தவல்கள் இருப்பின் எமக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்
மத்திய கிழக்கு நாடுகளிருந்து அன்னையின் நிகழ்வுகளுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறோம் ...
Comments
thanks for your deatils many mor detals pls
ReplyDeleteஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!