திருக்கோவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தம்பிலுவில் கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று சந்தை பகுதியில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றை அடுத்து திருக்கோவில் பிரதேசத்தில் கடைக்காரர்களிடம் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது .
இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை இல் ஒரு நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
அம்பாறை மாவட்டம் - 82 தொற்றாளர்கள்
- அக்கரைப்பற்று - 38
- பொத்துவில் - 7
- இறக்காமம் - 11
- கல்முனை தெற்கு -5
- பதியத்தலாவ - 3
- தெஹியத்தகண்டிய - 3
- தமன - 2
- சாய்ந்தமருது - 2
- அட்டாளைச்சேனை -2
- அம்பாறை - 1
- திருக்கோவில் -2
- காரைதீவு - 1
- ஆலையடிவேம்பு - 1
- நாவிதன்வெளி - 2
- நிந்தவூர் -1
- மகா ஓயா - 1
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!