(Photo- JK)
இதற்கமைய நான் தொட்டிலில் இருந்து பாடசாலை மாணவர்களின் பாதுகாக்கும் முகமாக முதற்கட்ட நடவடிக்கையாக பாடசாலை வளாகத்தினுள் தொற்று நீக்கும் நடவடிக்கை கடந்த 2020.11.22 ஞாயிற்றுக்கிழமை நேற்றைய தினம் இடம்பெற்றது. இத்தொற்று நீக்கும் நடவடிக்கையினை திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினர் மேற்கொண்டிருந்தனர்..
திருக்கோவில் கல்விக் வலயத்திற்குட்பட்ட அனைத்துப்பாடசாலைகளிலும் தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது இதன் புகைப்படங்கள்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!