Contact Form

Name

Email *

Message *

பாடசாலை வளாகத்தினுள் தொற்று நீக்கும் நடவடிக்கை

(Photo- JK) நாட்டில் ஏற்பட்ட கொரோனா அசாதாரண நிலைமை தொடர்ந்து பாடசாலைகளை 23.11.2020 மீள ஆரம்பிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானம் எடுத்திருந்தது. இதற்கமைய நான் தொட்டிலில் இருந்து…

Image

(Photo- JK)

நாட்டில் ஏற்பட்ட கொரோனா அசாதாரண நிலைமை தொடர்ந்து பாடசாலைகளை 23.11.2020 மீள ஆரம்பிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானம் எடுத்திருந்தது.



இதற்கமைய நான் தொட்டிலில் இருந்து பாடசாலை மாணவர்களின் பாதுகாக்கும் முகமாக முதற்கட்ட நடவடிக்கையாக பாடசாலை வளாகத்தினுள் தொற்று நீக்கும் நடவடிக்கை கடந்த 2020.11.22 ஞாயிற்றுக்கிழமை நேற்றைய தினம் இடம்பெற்றது. இத்தொற்று நீக்கும் நடவடிக்கையினை திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினர் மேற்கொண்டிருந்தனர்.. 

திருக்கோவில் கல்விக் வலயத்திற்குட்பட்ட அனைத்துப்பாடசாலைகளிலும் தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது இதன் புகைப்படங்கள்.







You may like these posts

Comments