மரண அறிவித்தல் -
அமரர். திரு. அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா
(ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர் )
(ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர் )
தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்) அவர்கள் 2018.06.16 திகதி சனிக்கிழமை நேற்று காலமானார்.
மலர்வு -1955.06.05 உதிர்வு - 2018.06.16
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!