Contact Form

Name

Email *

Message *

திகோ/ பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் முதல் தடவையாக 9A தர சித்தி

திருக்கோவில் கல்வி வலயத்தின் பொத்துவில் கோட்டத்திற்கு உட்பட்ட   திகோ/ பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலதில் அண்மையில் வெளியாகிய கடந்த வருடந்திக்கான(2017)  க.பொ.த (…

Image

திருக்கோவில் கல்வி வலயத்தின் பொத்துவில் கோட்டத்திற்கு உட்பட்ட   திகோ/ பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலதில் அண்மையில் வெளியாகிய கடந்த வருடந்திக்கான(2017)  க.பொ.த (சா/த) பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் இப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 132 வருடங்களில் வரலாற்றில் முதற் தடவையாக  9A தர சித்தியினை செல்வி ஜெகநாதன் மதுசா பெற்று தனது  பாடசாலைக்கும் தனது பிரதேசத்திற்கும் பெருமையினை சேர்த்துள்ளார்.


இம் மாணவிக்கும் மற்றும் இப் பாடசாலையில் முதன்மைப் பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் , ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்கத்தினர் ஆகியோர் பராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.


You may like these posts

Comments