Contact Form

Name

Email *

Message *

சீரற்ற காலநிலையா பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் சேகரிப்பு

சீரற்ற காலநிலையான வெள்ளம்,மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான  காரணமாக நிவாரணங்களை தி௫க்கோவில் பிரதேச செயலகத்தினால் சேகரிக்கும் பணிகள் 31.05.2017  இன்று புதன் கிழமை இடம்பெ…

Image
சீரற்ற காலநிலையான வெள்ளம்,மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான  காரணமாக நிவாரணங்களை தி௫க்கோவில் பிரதேச செயலகத்தினால் சேகரிக்கும் பணிகள் 31.05.2017  இன்று புதன் கிழமை இடம்பெற்றது .



இவ் சேகரிப்பு பணிகளுக்கு  சிறப்பாக ௨தவிய தி௫க்கோவில் பிரதேச வாழ் பொதுமக்களுக்கும் மற்றும் சிறப்பாக ௨தவிபுரிந்த வியாபாரிகள், வர்த்தகர்களுக்கும்,  தி௫க்கோவில் பிரதேச செயலாள௫ம் ,கிராம ௨த்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றனர். 




















You may like these posts

Comments