சீரற்ற காலநிலையான வெள்ளம்,மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான காரணமாக நிவாரணங்களை தி௫க்கோவில் பிரதேச செயலகத்தினால் சேகரிக்கும் பணிகள் 31.05.2017 இன்று புதன் கிழமை இடம்பெற்றது .
இவ் சேகரிப்பு பணிகளுக்கு சிறப்பாக ௨தவிய தி௫க்கோவில் பிரதேச வாழ் பொதுமக்களுக்கும் மற்றும் சிறப்பாக ௨தவிபுரிந்த வியாபாரிகள், வர்த்தகர்களுக்கும், தி௫க்கோவில் பிரதேச செயலாள௫ம் ,கிராம ௨த்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றனர்.



















Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!