Contact Form

Name

Email *

Message *

"தேசிய ஆக்கத்திறன் விருது- 2017" போட்டி நிகழ்ச்சியின் பிரதேச மட்ட போட்டியின் ஆரம்ப நிகழ்வு

[NR] இந்துசமய காலாசார அலுவல்கள் திணைக்களதத்தினால் நடாத்தப்படும் அறநெறி பாடசாலைகளின் மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது 2017 போட்டி நிகழ்ச்சியின்  பிரதேச மட்ட போட்ட…

Image

[NR]

இந்துசமய காலாசார அலுவல்கள் திணைக்களதத்தினால் நடாத்தப்படும் அறநெறி பாடசாலைகளின் மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது 2017 போட்டி நிகழ்ச்சியின்  பிரதேச மட்ட போட்டிகள் கடந்த  24.06.2017 திகதி சனிக்கிழமை தம்பிலுவில் மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை)யில் பாடசாலை அதிபர் திரு.வ.ஜயந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் ஆரம்பத்தில் நத்திகொடி ஏற்றலுடன் அறநெறி கீதம் மாணவர்களினால் இசைக்கப்பட்டு தேவார பாராயணம் செய்யப்பட்டு இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இதன் போது அம்பாறை மாவட்ட கலாசார உத்தித்யோகத்தர் திரு. ஜெயராஜ் மற்றும் திருநாவுக்கரசு நாயனார் குருகுல முகாமைத்துவ பணிப்பாளர் திரு.கண.இராஜரெத்தினம், மற்றும் திருஞானவாணி முத்தமிழ் இசை மன்ற தலைவர் திரு கணேசமூர்த்தி மற்றும்  தேசிய பாடசாலை ஆசிரியர் திரு. .ஜெயானந்தமூர்த்தி மற்றும் இப் போட்டியின் நடுவர்கள்,  அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். 














You may like these posts

Comments