Contact Form

Name

Email *

Message *

ஒரே பிரசவத்தில் நான்கு சிசுக்களை பிரசவித்த தாய்

ஒரே பிரசவத்தில் நான்கு சிசுக்கள் பிரசுவித்த சம்பவம் ஒன்று நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

Image
ஒரே பிரசவத்தில் நான்கு சிசுக்கள் பிரசுவித்த சம்பவம் ஒன்று நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.


பொத்துவில் தாமரை குளத்தை சேர்ந்த உதயபானு ஐங்கரன் எனும் தாயே இவ்வாறு 4 பிள்ளைகளை பிரசுவித்துள்ளார்


நேற்று அதிகாலை 4 மணியளவில் 3 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தையும் பிரசுவித்துள்ளார்.



ஏற்கனவே இரு ஆண்பிள்ளைகள் இருப்பதாகவும் தற்போது 4 பிள்ளைகள் பிரசுவித்துள்ளதால் தனக்கு பாரிய பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளதாக பிள்ளைகளின் தந்தை தெரிவித்துள்ளார். 

இருப்பதற்கு கூட சரியான வசதியின்மையால் தங்களுக்கு உதவி செய்யுமாறு பிள்ளைகளின் தந்தை தெரிவித்துள்ளார்.

தகப்பன் - இ. ஐங்கரன் -‎776412160




You may like these posts

Comments