Contact Form

Name

Email *

Message *

கிழக்கு பல்கலையில் எழிச்சி பூர்வமாக நடைபெற்ற மாவீரர்தின நிகழ்வு

கிழக்கு பல்கலையில் இன்று ஞாயிறு (27) மாலை எழிச்சி பூர்வமாக நடைபெற்ற மாவீரர்தின நிகழ்வு தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Image
கிழக்கு பல்கலையில் இன்று ஞாயிறு (27) மாலை எழிச்சி பூர்வமாக நடைபெற்ற மாவீரர்தின நிகழ்வு தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இன் நிகழ்வில் அனைத்து பீட தமிழ் மாணவர்களும் வீடுதலைக்காய் வித்தாகிய மாவீரர்களை நினைத்து அஞ்சலி செலுத்தினர்.பின்னர் 12.30  மணியளவில் கிழக்கு பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள ஆலடி சித்தி வினாயகர் ஆலயத்தில் சிறப்பு பூசைகளுடன் ஆரம்பமாகியது. மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் மாணவர்கள் தமது கைகளில் தீப விளக்குகளை ஏந்திய வண்ணம் ஆதாரனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக கிழக்கு பல்கலை கழக வளாகத்தில்  மாவீரர் நாள் மற்றும் மாவீரர்களின் கவிதைகள் தாங்கிய சுவரெட்டிகள் பல இடங்களில் காணப்பட்டன.பொலிஸார் இராணுவத்தினரின் கண்காணிப்பினையும் தாண்டி மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடதக்கது.








You may like these posts

Comments