(Photos :NR & SAILOJAN) பகவான் சத்யசாயி பாபா அவர்களின் 91வது ஜனனதினத்தினை முன்னிட்டு பகவானின் 91வது அவதார தின விழாவானது நேற்று 23.11.2016 புதன் தம்பிலுவில் சத்ய சாயி சேவா நிலையம் மற்றும் திருக்கோவில் சத்ய சாயி சேவா நிலையங்களில் இடம் பெற்றது. இதன் போது சுவாமிக்கு அஷ்டோத்திர பஜனை, ஆன்மீக சொற்பொழிவுகள், திருவூஞ்சல், மற்றும் மஹாமங்கள ஆராத்தி போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன. இவ் விழாவில் ஏராளமான சாயி பக்த அடியார்கள் கலந்து கொண்டனர். இதன் புகைப்படங்கள்....
புகைப்படங்கள் - தம்பிலுவில் சத்ய சாயி சேவா நிலையம் மற்றும் திருக்கோவில் சத்ய சாயி சேவா நிலையம்
தம்பிலுவில் -
திருக்கோவில் சத்ய சாயி சேவா நிலையம் -































Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!