Contact Form

Name

Email *

Message *

கடலோர சுத்தம் பேணுதல் "தேசிய வேலைத்திட்டம்"

இலங்கையில் 1400 கிலோமீற்றர் கரையோரப் பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் ஜனாதிபதியின் ஆலோசனையுடன் நாடு முழுவதும் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வழிகாட்டலின…

Image
இலங்கையில் 1400 கிலோமீற்றர் கரையோரப் பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் ஜனாதிபதியின் ஆலோசனையுடன் நாடு முழுவதும் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வழிகாட்டலின் கீழ் வருடம் தோறும் முன்னெடுக்கபட்டு வருவகின்றது.

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினத்தை முன்னிட்டு கரையோரம் பேணல் திணைக்களம் மற்றும் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை ஒருங்கிணைந்து அம்பாறை மாவட்ட செயலகத்தினூடாக, அம்பாறை மாவட்டத்தின் சகல கடற்கரை பிரதேசங்களையும் சுத்தப்படுத்துவதற்கான நிகழ்வு நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இதன் கீழ் தி௫க்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தம்பிலுவில், தம்பட்டை, திருக்கோவில்,வினாயகபுரம் போன்ற பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட போது.





















You may like these posts

Comments