Contact Form

Name

Email *

Message *

ஜனாதிபதி நாளை மட்டு விஜயம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முத லாம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஏறா­வூ­ருக்கு விஜயம் செய்­ய­வுள்ளார். கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஜெயி­னு­ லாப்தீன் நசீர் அகமட்டின் அ…

Image
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முத லாம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஏறா­வூ­ருக்கு விஜயம் செய்­ய­வுள்ளார்.
கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஜெயி­னு­ லாப்தீன் நசீர் அகமட்டின் அழைப்பின் பேரில் ஏறா­வூ­ருக்கு விஜயம் செய்யும் ஜனா­தி­பதி அன்­றைய தினம் பிற்­பகல் 2 மணிக்கு ஏறா­வூரில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டு ள்ள ஆடைத்­தொ­ழிற்­சாலை மற்றும் கைத்­தறி உற்­பத்தி தொழிற்­சாலை ஆகி­ய­வற்றை திறந்து வைக்­க­வுள்ளார் என கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஜெயி­னு­லாப்தீன் நசீர் அகமட் தெரி­வித்தார்.
ஜனா­தி­ப­தியின் வருகை தொடர்­பாக ஆராயும் விசேட கூட்­ட­மொன்று கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் தலை­மையில் ஏறா­வூரில் நடை­பெற்­றது.
இதில் பாது­காப்பு துறை உய­ர­தி­கா­ரிகள் மற்றும் அதி­கா­ரிகள் கலந்து கொண்­டனர்.
இதன் போது ஜனா­தி­ப­தியின் ஏறாவூர் விஜயம் பற்றி விரி­வாக ஆரா­யப்­பட்­ட­துடன் அதற்­கான பாது­காப்பு ஒழுங்­குகள் தொடர்­பா­கவும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

You may like these posts