Contact Form

Name

Email *

Message *

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவர்கள் கைது

அம்பாறை, திருக்கோவில் காயத்திரி கிராமம் பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இலங்கை மின்சார சபையினருடன் திருக்கோவில் பொலிஸார் இணைந்து  …

Image
அம்பாறை, திருக்கோவில் காயத்திரி கிராமம் பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கை மின்சார சபையினருடன் திருக்கோவில் பொலிஸார் இணைந்து  ஞாயிற்றுக்கிழமை (13) மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 03 பெண்களும் 01 ஆணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட நபர்களை 2016.12. 14 அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

You may like these posts