Contact Form

Name

Email *

Message *

சுவாட் கலைமகள் அம்மன் முன்பள்ளியின் விடுகை விழா

தம்பிலுவில் சுவாட் கலைமகள் அம்மன் முன்பள்ளியின் விடுகை விழாவானது கலைமகள் வித்தியால அதிபர் திரு.T.யோகேஸ்வரன் தலைமையில் அவர்களின் தலைமையில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலத்தில்…

Image
தம்பிலுவில் சுவாட் கலைமகள் அம்மன் முன்பள்ளியின் விடுகை விழாவானது கலைமகள் வித்தியால அதிபர் திரு.T.யோகேஸ்வரன் தலைமையில் அவர்களின் தலைமையில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலத்தில் கடந்த 2015.12.11 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.


இன்நிகழ்வில் விசேட அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.R. சுகிர்தராஜன் மற்றும் திருக்கோவில்  திருக்கோவில் வலய முன்பள்ளி ஒருங்கினைப்பாளரும்,கோட்டை கல்விப்பணிப்பாளர் திரு.S.தர்மபாலன் சிறப்பு அதிதிகளாக,  தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய அதிபர் திரு.S.இரவீந்திரன், அதிதிகளாக மேற்பார்வை உத்தியோகத்தர் பொதுசுகாதாரபரிசோதகர் திரு.K.லோகிதகுமார், நிர்வாக உத்தியோகத்தர் கிராம நிலதாரி திரு.கண.இராஜரெத்தினம் அவர்களும் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவ் விடுகைவிழாவின் போது இவ் முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்விகள் சிறப்பாக இடம் பெற்றது.



























You may like these posts