Contact Form

Name

Email *

Message *

77 பேருக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொதுமக்கள் மற்றும் பொது அரச பாடசாலைகளுக்கான காணி அனுமதிப் பத்திரங்கள் 2015.11.20 வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண சபையின் வீ…

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொதுமக்கள் மற்றும் பொது அரச பாடசாலைகளுக்கான காணி அனுமதிப் பத்திரங்கள் 2015.11.20 வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி,காணி அபிவிருத்தி நீர்வழங்கள் மற்றும் மகளீர் விவகார அமைச்சர் திருமதி டபிள்யூ.ஜீ.எம்.அரியவதி கலப்பதி  வழங்கிவைத்தார். 

திருக்கோவில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், 65 போருக்கு காணி அனுமதிப் பத்திரங்களும்12பேருக்கு காணி அளிப்பு பத்திரமும் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன்.அமைச்சின் அதிகாரிகள், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன், திருக்கோவில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன்,உதவிச் செயலாளர் எஸ்.ஜெரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்

You may like these posts