2015ம் ஆண்டு ஒகஸ்ட் 23ம் திகதி தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பரீட்சைக் பெறுபேறுகள் நேற்றுக் காலை வெளியிடப்பட்டன.அந்த வகையில்
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்ய விரும்பும் மாணவர்கள் பாடசாலை அதிபர்களூடாக ஒக்டோபர் 23ம் திகதிக்கு முன்னர் பரீட்சை திணைக்களத்திற்கு விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!