Contact Form

Name

Email *

Message *

புளூடூத், ஹேன்ப்ரி பாவிக்கும் சாரதிகள் மீது கடும் நடவடிக்கை; பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

செல்போன்களை பயன்படுத்திக் கொண்டு வாகனம் செலுத்துவது மோட்டார் வாகன சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும் என்று தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், புளூடூத் ஹேன்ப்ரியைப் பாவித்துக் கொண்ட…

Image
செல்போன்களை பயன்படுத்திக் கொண்டு வாகனம் செலுத்துவது மோட்டார் வாகன சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும் என்று தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், புளூடூத் ஹேன்ப்ரியைப் பாவித்துக் கொண்டு வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

You may like these posts

Comments