Contact Form

Name

Email *

Message *

மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் விளையாட்டு விழா

மீள்குகுடியேற்றக் கிராமமான தங்கவேலாயுக் கிரம மாணவர்களை உற்சகப் படுத்தும் நோக்கில் கல்முனை மாணவ மீட்புப்  பேரவையின்  ஏற்பாட்டில் விளையாட்டு நிகழ்வு நேற்று 24 திகதி தலைவர் பொற…

Image
 மீள்குகுடியேற்றக் கிராமமான தங்கவேலாயுக் கிரம மாணவர்களை உற்சகப் படுத்தும் நோக்கில் கல்முனை மாணவ மீட்புப்  பேரவையின்  ஏற்பாட்டில் விளையாட்டு நிகழ்வு நேற்று 24 திகதி தலைவர் பொறியியலாளர் கலாநிதி எஸ் .கணேஸ் தலைமையில் இடம்பெற்றது
இதில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள் குடியேறியுள்ள இக் கிராம மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் இவ் விளையாட்டுப் போட்டி நடாத்தப்பட்டதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன






You may like these posts

Comments